அறிமுகம்

சுஜா – காரைக்குடியில் பிறந்து வளர்ந்த இவர், மலையாளத்தைத் தாய்மொழியாகக் கொண்டவர். கவிதை வாசிப்பில் மிகுந்த ஆர்வமும் தமிழ், மலையாளம், ஆங்கிலம் என பரந்துபட்ட வாசிப்பு அனுபவமும் உடையவர். அரூ இணைய இதழின் ஆசிரியர். தமிழில் கவிதைகள் மற்றும் புனைகதைகள் எழுதும் இவர், மூன்று செல்லப்பூனைகளுடன் தற்போது சிங்கப்பூரில் வசித்து வருகிறார்.

மலையாளத்திலிருந்து இவர் தமிழாக்கம் செய்த ‘வீரான்குட்டி கவிதைகள்’ நூல் (2024) தன்னறம் நூல்வெளியின் பதிப்பில் வெளியாகியுள்ளது.

%d bloggers like this: