சிறுகதை

ஒளிவிலகல்

அந்த புத்தர் சிலையின் தோளில் மட்டுமே சிறு கீறல். உற்றுப் பார்த்தால்தான் தெரிகிறது. அதற்குப் போயா அம்மா இப்படி முடிவெடுத்திருக்கிறாள்?
குறிப்புவாசிப்பு

எங் கதெ – இமையம்

இமையத்தின் எழுத்துகளில் நான் வாசிக்கும் முதல் படைப்பு என்பதால் சில எதிர்பார்ப்புகளுடனேயே வாசிக்கத் தொடங்கினேன். தலைப்பு எங்கதெ என்று இருப்பதால் கண்டிப்பாக பேச்சு வழக்கில் இருக்கும் ஒரு நாவல் என்பதும் தெரிந்துவிட்டது. அதனால் கூட்டுதல் எதிர்பார்ப்பு.
கவிதை

மோகன் மாமா இறந்துவிட்டாராம்தொலைபேசியில்அம்மாவின் கம்மிய குரல் பால்யத்தில்...