அகண்
இரத்தமேதான் அங்கு கொட்டிக்கிடக்கிறது. அதில் ஒரு கரு உருண்டை மிதக்கிறது. இரண்டும் திரவம்தான். ஆனால் ஒன்றில் ஒன்று கலக்காமல் தனித்திருக்கின்றன. உற்றுப் பார்த்தால் தெளிவாகத் தெரிகிறது, மனிதக் கருதான்.
புள்ளிச் சேம்புகளின் வயல் – அம்முதீபா
மதிய நேரம்ஆளரவம் இல்லைஒரு சிறு காற்றுகூட வீசவில்லைநான்...
பிறந்த வீட்டில் – அம்முதீபா
தலையில் முல்லைப்பூ சூடிக்கொண்டு பிறந்த வீட்டைவிட்டு வெளியேறி...
இறுக – அம்முதீபா
சட்டென்று வீசியபலத்த காற்று பெருமரத்தைசுற்றிச் சுழற்றியது.மரம்சர்வசக்தியையும் திரட்டிபறவையின்...
விடிகாலையில் – அம்முதீபா
இடது கையில்சூரியனைத் தூக்கிப் பிடித்துவலது கை வெட்டுக்கத்தியால்நடுவில்...
சில சொற்கள்
கவிதைகளை மொழிபெயர்க்கையில் மொழிக்குள் விளையாடும் ஒரு குதூகலம் கிடைக்கிறது.
புத்தம் வீடு – ஹெப்ஸிபா ஜேசுதாசன்
குலப்பெருமையையும், குடும்ப மானத்தையும் சுமந்துகொண்டு வீட்டிற்குள் மூச்சு முட்ட அடைந்து கிடக்கும் லிஸிக்கு வந்த உணர்வு உண்மையில் காதல்தானா?