Tag: கண்

சிறுகதை

அகண்

இரத்தமேதான் அங்கு கொட்டிக்கிடக்கிறது. அதில் ஒரு கரு உருண்டை மிதக்கிறது. இரண்டும் திரவம்தான். ஆனால் ஒன்றில் ஒன்று கலக்காமல் தனித்திருக்கின்றன. உற்றுப் பார்த்தால் தெளிவாகத் தெரிகிறது, மனிதக் கருதான்.