
நோக்குங்கால்
அதே மொட்டை மரத்தின் உச்சிக்கிளையில் சூரிய ஒளியில் மின்னும் நீல நிறம். அந்தப் பகுதியில் இருக்கும் அனைவருக்கும் அந்தக் கணம் கேட்கும் ஒற்றைக் குரலாக அதன் குரல். அந்தப் பகுதி முழுதும் தன் குரலால் இணைத்துவிடும் பிரயத்தனம் போல

அகண்
இரத்தமேதான் அங்கு கொட்டிக்கிடக்கிறது. அதில் ஒரு கரு உருண்டை மிதக்கிறது. இரண்டும் திரவம்தான். ஆனால் ஒன்றில் ஒன்று கலக்காமல் தனித்திருக்கின்றன. உற்றுப் பார்த்தால் தெளிவாகத் தெரிகிறது, மனிதக் கருதான்.

வாசிப்பு – 2024
எத்தனை முறை வாசித்தாலும் "நல்ல கவிதைகள் ஒவ்வொரு முறையும் நமக்குத் தருவதற்கென்று புதிதாக ஒன்றைத் தனக்குள் வைத்திருக்கும்" என்ற என் நம்பிக்கை மேலும் வலுபெற்றது.

புள்ளிச் சேம்புகளின் வயல் – அம்முதீபா
மதிய நேரம்ஆளரவம் இல்லைஒரு சிறு காற்றுகூட வீசவில்லைநான்...

பிறந்த வீட்டில் – அம்முதீபா
தலையில் முல்லைப்பூ சூடிக்கொண்டு பிறந்த வீட்டைவிட்டு வெளியேறி...

இறுக – அம்முதீபா
சட்டென்று வீசியபலத்த காற்று பெருமரத்தைசுற்றிச் சுழற்றியது.மரம்சர்வசக்தியையும் திரட்டிபறவையின்...


விடிகாலையில் – அம்முதீபா
இடது கையில்சூரியனைத் தூக்கிப் பிடித்துவலது கை வெட்டுக்கத்தியால்நடுவில்...


சில சொற்கள்
கவிதைகளை மொழிபெயர்க்கையில் மொழிக்குள் விளையாடும் ஒரு குதூகலம் கிடைக்கிறது.